உணர்வின் வடிவம்/ seenudpedia
உணர்வின் வடிவம்
சுகன்குமார்(எழுத்தாளர் )
கவிதை
காத்திருக்க வேண்டுமடா
கனவு காண
கதரி கதரி தவிக்கிறேன்
உன் நினைவால்
உள்ளம் உருகுதடி
ஓடி அலையை தடா
என்னை உருக்கி பார்த்த
இந்த உலகம்
நினைத்து பார்க்கவில்லை
காலம் மாறுதே
கண்ணீர் ஓடுதே
செயல்படு செயல்படு காத்திருந்து
செயல்படு காலம் வரும் வரை
காத்திந்தால் என்ன
உனக்கான
நேரம் வரும் வரை
பொறுத்திருந்தால் என்ன
உனக்கான இடம் வரும் வரை
மாயமான இந்த உலகில்
சில நடிப்புகள் தேவை
கூட்டம் கூட்டமாக எதிர்த்துவரும்
கூட்டம்
அதை எதிர்க்கும் உன்னுடைய போராட்டம்
விழுவேன் என்று நினைக்கும்
உன் மனதை விட்டு பொறுத்துக்கொள்
போர்க்களம் கூட
உன் காலடியில்
ஊரு ஊரா சுத்தி
ஒன்னும் தெரலையே
ஒதுங்க நெனச்ச
ஓரம் இடமில்லையே!
பாதை மாறிப் போச்சு
பாவத்தின் சாபமா!
பதறி பதறி போனேன்
பயத்தின் பாவமா!
உன் உன்னத
எண்ணத்தை
திறந்து பார்
உன் கனவின் முகத்தை
உணர்ந்துபார்
மனித உயர்ந்த எண்ணத்தின் அடையாளம் !
கருத்துகள்
கருத்துரையிடுக