உணர்வின் வடிவம் O சுகன்குமார்(எழுத்தாளர் ) கவிதை காத்திருக்க வேண்டுமடா கனவு காண கதரி கதரி தவிக்கிறேன் உன் நினைவால் உள்ளம் உருகுதடி ஓடி அலையை தடா என்னை உருக்கி பார்த்த இந்த உலகம் நினைத்து பார்க்கவில்லை காலம் மாறுதே கண்ணீர் ஓடுதே செயல்படு செயல்படு காத்திருந்து செயல்படு காலம் வரும் வரை காத்திந்தால் என்ன உனக்கான நேரம் வரும் வரை பொறுத்திருந்தால் என்ன உனக்கான இடம் வரும் வரை மாயமான இந்த உலகில் சில நடிப்புகள் தேவை கூட்டம் கூட்டமாக எதிர்த்துவரும் கூட்டம் அதை எதிர்க்கும் உன்னுடைய போராட்டம் விழுவேன் என்...
SEENU D PEDIA SEENU D PEDIA வழங்கும் சுகன்குமார் என்பவரின் ஆயில் வரைபடம் ( oil painting ) இங்கு வெளிடப்பட்டு உள்ளது Painting ( சுகன்குமார் ) உங்களுக்கு தேவையான ஆயில் பைண்டிங் பெற எங்கள் www.seenudpedia.com என்ற இணையத்தில் எங்களை தொடர்பு கொள்ளலாம் தொகுத்தவர் ( சீனு ) வரைபவர் ( சுகன்குமார் ) வாத்து குதிரை புலி கொக்கு கிளி கோலம் பழைய பெண் உருவப்படம் கிருஷ்ணன் தொடரும்
காதல் பூக்கள் த. சீனு (எழுத்தாளர் ) நிலவிலே உன்னை கண்டேன் உன் நீல கண்களால் நினைவுகள் கூட மறக்கவில்லை- அது உன் முகம்தானா என்று நெஞ்சம் கூட மறப்பதில்லை அதிலும் நிறைந்து இருக்கிறாய் மனதில் துள்ளி குதிக்கும் உன் கண்கள் என்னாடி பெண்ணே !! பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் மனதில் ஈர்க்கும் குணம் கொண்டவள் நீதானடி!! என் அர்ப்பணிப்பின் காதல் நீ தானே பெண்ணே என்னை அறிந்து சொல்லாடி! பெண்ணே!! உன்னில் கண்டேன் -அந்த உன் உயர்ந்த குணம் காலமும் கடந்து செல்லும் உன் புதிர் என்னாடி! பெண்ணே!! ...
கருத்துகள்
கருத்துரையிடுக